அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இராணுவப் புரட்சியொன்றுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்
.அதேவேளை இவ்விவாதத்தை ஐ.தே.க பகிஷ்கரிப்பது குறித்தும் சரத் பொன்சேகா அதிருப்தி தெரிவித்தார். சற்றுமுன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் இராணுவத் தளபதியான நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
புதன், 8 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக