தென்மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகையுமான அனார்கலி அகர்ஷா கண்டி கும்பொல் பெரஹராவை பார்வையிட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீடிரென மயங்கி வீழ்ந்தார்.
.அதையடுத்து, பொலிஸார் அவரை தலதா மாளிகைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஒய்வு பெற வைப்பதற்காக கொண்டு சென்றனர்.
மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பின்னர் அனார்கலி அகர்ஷா மீண்டும் வந்து பெரேகராவை பார்வையிட்டார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக