இன்றையதினம் (07) ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி பயிற்சிப்பட்டறையானது பேருவளை ரிவரினா ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் லக்சிறி பெர்ணான்டோ பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தம்ம திசாநாயக்க மற்றும் திரு சரித்த ஹேரத் ஆகியோர் எமது பயணம் என்ற மேற்படி பயிற்சிப் பட்டறையினை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக