இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கான குறியீட்டுப் பாடல் புதுடில்லியில் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
இது குறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்:-
பொதுநலவாய போட்டி தொடர்பாக நடைபெற்ற அமைச்சர்களின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் இசைக்கப்பட்டதுடன், அமைச்சர்கள் மட்டத்தில் கொள்கையளவில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
இன்னும் 10 தினங்களில் பாடல் இறுதிப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்காக வெளியிடப்படும் என்பதுடன், பொதுநலவாய போட்டியின் ஆரம்ப விழாவில் இறுதி நிகழ்வாக இந்த பாடல் ஒலிபரப்பப்படும் என்றார்.
புதுல்லியில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்வாகதம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டபோது, இந்தப் பாடலை மகாத்மா காந்திக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று ரஹ்மான் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 16 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக