பரந்தன் பகுதியில் குழந்தை ஒன்றின் சடலம் கிளிநொச்சி பொலிஸாரால் கடந்த வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பரந்தன் - முல்லைத்தீவு வீதியின் 3 ஆம் ஒழுங்கையில் உள்ள பற்றைக்குள்ளிருந்தே இந்தச் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தையை தாயாரே பற்றைக்குள் வீசியிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் இதுவரை இந்தக் குழந்தையின் தாயார் யாரென்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக