மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டு விட்டதாக வெளியான செய்தி மறுக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தில் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதே தவிர முற்றாக மூடப்படவில்லையென யு.என்.எச்.சி.ஆர் மட்டக்களப்பு அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னமும் 93 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளது.அவை பூர்த்திசெய்யப்பட்டதும் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் மட்டக்களப்பிலுள்ள இவ்வலுவலகம் தனது செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளும். எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
சனி, 3 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக