மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், இதுவரையில் 1377 வீடுகள் மாத்திரமே கட்டிக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நிவாரணக் கொடுப்பனவான 25,000 ரூபா ஆறாயிரம் பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருப்பதாகவும் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக