இலங்கை அரசாங்கத்திற்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை அரசுடன் பேச்சுக்களை மேற்கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பதாக அதன் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் வேர்னாட் சாவேஜ் இணையதளத்திற்கு தெரிவித்தார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைக்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏற்பதற்கு இலங்கை அரசு தயாரக இருக்கவில்லை.
இக்காலக்கெடு என்பது குறிப்பிட்ட காலகட்டத்திற்குரியது அல்ல. இது தொடர்பில் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேச்சுக்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்த முடியும் என்று நம்புவதாக வேர்னாட் சாவேஜ் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 1 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக