நாவலப்பிட்டி ஸ்ரீகதிர் வேலாயுத ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான தேர்பவனி நகரூடாக வலம் வந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந் நிகழ்வில் முருகனின் அருளைப் பெற்றுக் கொள்வதற்கு நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சூழவுள்ள இந்து மக்கள் நகரில் திரண்டுள்ளனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக