ஜி.ஸ்.பி வரிச்சலுகை குறித்த அரசாங்கத்தின் கொள்கையில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கான வரிச் சலுகை நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது தொடர்பாக நிருபர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கான மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக