யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் மீனவர்களே யுத்தத்தின் ஒரு களமாக கடல் இருந்ததே இதற்கு காரணமாகும். எனவே மிகவும் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவுதல் அவசியமாகிறது. மீன்பிடித்துறைமுகங்கள் 05 ஐஸ் தொழிற்சாலைகள் என்பன யாழ் மாவட்டத்துக்கு அவசியமாகிறது என பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
செவ்வாய், 15 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்











































0 கருத்துகள்:
கருத்துரையிடுக