கொழும்பு, காலி முகத்திடல் முதல் செரமிக் சந்தி வரையான (ஹில்டன் ஹோட்டல் வீதி உட்பட) பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் பகுதியில் நடைபெறவுள்ள இராணுவ வெற்றி விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள முப்படையினரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையிலேயே குறித்த பிரதான வீதி மூடப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக