அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 14 ஜூன், 2010

மன்னாரில் கடத்தப்பட்ட இளைஞர் தப்பி வந்து பொலிஸில் தஞ்சம்

மன்னார் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுப் பின் தப்பி வந்து பொலிஸிடம் தஞ்சமடைந்தார்.

இவர் கடத்தப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டே இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இவர் தப்பி வந்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG