கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை, இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் றஹீமி கோஜி இன்று அமைச்சில் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
தற்போது இலங்கையில் ஈரான் நாட்டு வர்த்தகர்கள் முதலீடுகளை மேற்கொள்வற்கான சூழல் குறித்து ஆராய்ந்து, அவர்களை அழைப்பதற்கான முன்னோடி சந்திப்பாக இது அமைவதாக ஈரான் தூதுவர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 11 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக