வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 20 ஜூன், 2010
யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் தமிழ் தினப் போட்டியின் ஆரம்ப விழா!
எதிர்காலத்தில் இத்தகைய போட்டிகளின் மூலம் சகல மாணவர்கள் மத்தியிலும் அவர்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்பாக அமையுமென்பதுடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்ட மக்களும் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதனையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் அந்த மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கல்வியமைச்சின் தமிழ் பிரிவுப் பணிப்பாளர் வீ.எஸ். இதயராசாவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கல்வி அமைச்சின் மொழியும் அதன் கலாசாரத்திற்குமான பணிப்பாளர் தயா பண்டார கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட பெருமளவிலான மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்









































0 கருத்துகள்:
கருத்துரையிடுக