மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள சீது விநாயகர் குளம் பகுத்யில் மீள்குடியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் விவசாய உபகரணங்களை 212ம் இராணுவ படைப்பிரிவு வழங்கியது.
அத்தோடு, அப்பகுதியில் யுத்தத்தினால் சிதைவடைந்திருந்த சீது விநாயகம் கோவில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக