இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இங்கு வந்த, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலர் லின் பெஸ்கோ முல்லைத்தீவுக்குச் சென்றுள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் அரசு மேற்கொண்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தமக்குத் திருப்தியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இங்கு வந்திருந்த போது, அரசியல் நல்லிணக்கம், மனித உரிமைகள், அகதிகள் மீள்குடியேற்றம் ஆகியன தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவரிடம் உறுதிமொழி வழங்கி இருந்தார்.
இதன் ஒரு தொடர்ச்சியாகவே லின் பெஸ்கோவின் விஜயமும் அமைந்துள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக