மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக தொடர்ந்தும் பொய்கூறி மாயையை உருவாக்கி அரசியலமைப்புடன் விளையாட வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
“நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தி தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். மாற்றம் என்ற வார்த்தையைக் கூறி அரசாங்கம் காலம் கடத்துகிறது. ஆனால் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக