இன்று காலை கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது 53 மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 2 வாக்குகளையும் அளித்திருந்தன. ஐக்கியத் தேசியக் கட்சி சபைக்கு சமூகம் அளிக்கவில்லை.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 7 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக