இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து செல்லும் அகதிகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறைகளை மீளாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அகதிகள் தொடர்பாக தமது பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. _
அகதிகள் தொடர்பாக தமது பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. _


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக