
.
அண்மையில் தேடுதல் வேட்டையொன்றின் போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் பூர்த்தியடையும் வரையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்றை பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது உயிரிழந்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், பதிலுக்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக