நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது கட்டத்துக்கான நிர்மாண வேலை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை ஆரம்பித்து வைத்தார்.
மின் நிலையத்தின் இரண்டாவது கட்டம் 600 மெகாவோட் மின்சாரத்தை 2012ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும்.
நுரைச்சோலை மின் நிலையத்துக்கான மொத்த செலவையும் சீனாவே வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 19 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக